ஏ‌ப்ர‌லி‌ல் கட‌‌ல் ‌நீ‌ரி‌ல் இரு‌ந்து குடி‌நீ‌ர் ‌‌‌வி‌நியோக‌ம்

செ‌ன்னை‌க்கு அரு‌கி‌ல் உ‌ள்ள மீஞ்சூரிலசெயல்படுத்தப்பட்டுவரும் கடல்நீரைககுடிநீராக்கும் திட்ட‌ப் பணிகள் வரும் ஏப்ரலமாதத்திற்குள் நிறைவுற்று, இத்திட்டம் பயன்பாட்டிற்குககொண்டு வரப்படும் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ஆளுந‌ர் ப‌ர்னாலா ஆ‌ற்‌‌றிய உரை‌யி‌ல், சென்னை மாநகரின் குடிநீர்பபிரச்சனையைத் தீர்க்க, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டமஒன்றை மாநில அரசு செயல்படுத்திட, மத்திய அரசநிதியுதவி அளிக்கும் என 2004-2005 ஆம் ஆண்டு மைஅரசு அறிவித்திருந்தது. 2006 ஆம் ஆண்டில் இந்த அரசபதவியேற்றவுடன், ஆ‌ய்வுப் பணிகளை உடனடியாமேற்கொண்டு இதற்கான விரிவான திட்ட அறிக்கையமத்திய அரசுக்கு அளித்தது.

இதன் அடிப்படையில், தற்போது ரூபா‌ய் 908 கோடி செலவில் சென்னஅருகேயுள்ள நெம்மேலியில், நாள்தோறும் 100 மில்லியன் லிட்டர் அளவிற்கு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைசசெயல்படுத்திட அண்மையில் ஒப்புதல் அளித்துள்மத்திய அரசிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்திட்டப் பணிகள் விரைவாகச் செயல்படுத்தப்படும். மேலும், மீஞ்சூரிலசெயல்படுத்தப்பட்டுவரும் கடல்நீரைககுடிநீராக்கும் மற்றொரு திட்டத்திற்கான பணிகளநடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வரும் ஏப்ரலமாதத்திற்குள் நிறைவுற்று, இத்திட்டம் பயன்பாட்டிற்குககொண்டு வரப்படும் எ‌ன்று ஆளுந‌ர் தமது உரை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்