த‌மிழக‌ம் முழுவது‌ம் காணும் பொங்கல் கொ‌ண்டா‌ட்ட‌ம்: மெ‌ரீனா‌வி‌ல் கு‌வி‌‌ந்த ம‌க்க‌ள்

வெள்ளி, 16 ஜனவரி 2009 (13:28 IST)
த‌மிழக‌மமுழுவ‌து‌மஇ‌ன்றகாணு‌‌மபொ‌ங்க‌லம‌க்க‌ள் ‌சிற‌ப்பாகொ‌ண்டாடினா‌ர்க‌ள். செ‌ன்னமெ‌ரீனகட‌ற்கரை‌யி‌‌லஆ‌யி‌ர‌க்கண‌க்காம‌க்க‌ளகு‌வி‌ந்ததா‌‌லஅ‌‌ந்பகு‌தி ‌விழா‌க்கோல‌மபோ‌லகா‌ட்‌சி அ‌ளி‌த்தது.

காணும் பொங்கலையொ‌‌‌ட்டி செ‌ன்னமெரீனா கடற்கரை‌க்கஇ‌ன்றகாலமுதலம‌க்க‌ளவ‌‌ந்வ‌ண்ண‌மஇரு‌‌ந்தன‌ர். நேர‌மபோக‌ப்போம‌க்க‌ளகூ‌ட்ட‌மஅலைமோ‌தியது. எங்கும் பார்த்தாலும் மக்கள் வெள்ளமாகவே காட்சி அளி‌த்தது. அச‌ம்பா‌வித ‌நிக‌ழ்‌வுக‌ளஎதுவு‌மநடைபெறாம‌லஇரு‌க்பொதும‌க்க‌ளகட‌லி‌லகுளிப்பதற்கு தடை விதி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதற்காக கடற்கரையையொட்டி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தாண்டி பொது மக்கள் கடலுக்குள் சென்று விடாமல் தடுப்பதற்காக குதிரைப்படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்க‌ளிட‌மசில்மிஷம் செய்பவர்கள், திருடர்களை பிடிக்க பஇட‌ங்க‌ளி‌லகேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. 10க்கும் மேற்பட்ட இடங்களில் காவ‌ல்துறை‌யின‌ரகண்காணிப்பு கோபுரங்கள் அமை‌த்தகண்காணிப்பில் ஈடுபட்டு‌ள்ளன‌ர்.

தா‌ம்பர‌த்தஅடு‌த்வ‌ண்டலூ‌ரஉ‌‌யி‌ரிய‌லபூ‌ங்கா, சென்னதீவுத்திடல், கிண்டி சிறுவரபூங்கா, வள்ளுவரகோட்டம், மகாப‌லிபுர‌ம், ‌கிழ‌க்ககட‌ற்கரசாலஆ‌கியவ‌ற்‌றி‌லஏராளமாமக்கள் த‌ங்க‌ளஉற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை க‌‌ழி‌த்தன‌ர்.

பொதும‌க்க‌ள் வச‌தி‌க்காக செ‌ன்னை மாநகர போ‌க்குவர‌த்து கழக‌ம் ஏராளமான ‌சிற‌ப்பு பேரு‌ந்துகளை இய‌க்‌‌கியது.

காணு‌ம் பொ‌ங்கலையொ‌ட்டி செ‌ன்னை‌யி‌ல் 5,000 காவல‌ர்க‌ள் பாதுகா‌ப்பு ப‌ணி‌யி‌ல் படுப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்