த‌மி‌ழீழ ஆதரவு‌க்குரலை நசு‌க்க முனைவது ஜனநாய‌த்து‌க்கு எ‌திரானது: ‌திருமாவளவ‌ன்

சனி, 20 டிசம்பர் 2008 (12:00 IST)
இ‌ய‌க்குன‌ர் சீமான், கொளத்தூரமணி ஆகியோரதேசிபாதுகாப்புசசட்டத்திலசிறைப்படுத்வேண்டுமென கூச்சலஎழுப்புவோரையெல்லாமஆறுதல்படுத்துமவகையிலதமிழஅரசதமிழீஆதரவுக்குரலநசுக்கமுனைவதஜனநாயகத்திற்கஎதிராபோக்காகும் என்றதொல். திருமாவளவன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌ர்பாக அவர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், அண்மையிலஈரோட்டிலநடைபெற்பொதுக்கூட்டமஒன்றில் "தமிழீழசசிக்கல்' குறித்தஉரையாற்றிதிரைப்பஇயக்குனரசீமான், பெரியாரதிராவிடரகழகததலைவரகொளத்தூரமணி ஆகியோரதமிழீவிடுதலைபபுலிகளஆதரித்தபேசியதாகவும், ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி ஆகியோரினபடுகொலைகளதொடர்பாவிமர்சித்தபேசியதாகவுமஅவர்களஇருவரினமீதஎழுந்புகார்களையடுத்ததிடீரெகைதசெய்யப்பட்டுள்ளனர்.

இந்திஒருமைப்பாட்டசீர்குலைப்பதாகவும், இந்திஇறையாண்மையஅவமதிப்பதாகவுமமேற்சொன்இருவரினமீதுமஎழுந்குற்றச்சா‌ற்றுகளஎழுந்துள்போதிலுமஅவர்தமகருத்துரிமைகளபறிக்கப்பட்டுள்ளஎன்பதஉண்மநிலையாகும்.

மேலும், இயக்குனரசீமானகாரதிடீரெவைத்தகொளுத்தப்பட்டுள்ளது. இந்தபபோக்கவிடுதலைச்சிறுத்தைகளமிவன்மையாகககண்டிக்கிறது. தீவைப்பநடவடிக்கையிலஈடுபட்தமிழரவிரோதககும்பலஉடனடியாதமிழஅரசகைதசெய்வேண்டுமெவலியுறுத்துகிறோம்.

சீமான், கொளத்தூரமணி ஆகியோரதேசிபாதுகாப்புசசட்டத்திலசிறைப்படுத்வேண்டுமெனவுமசிலரகூக்குரலஎழுப்புகின்றனர். இவ்வாறகூச்சலஎழுப்புவோரயெல்லாமஆறுதல்படுத்துமவகையிலதமிழஅரசதமிழீஆதரவுக்குரலநசுக்கமுனைவதஜனநாயகத்திற்கஎதிராபோக்காகும்.

ஆகவே, இயக்குனரசீமானமற்றுமகொளத்தூரமணி ஆகியோரினமீதாவழக்குகளைததிரும்பபபெற்று, அவர்களஉடனடியாவிடுதலசெய்யவேண்டும் எ‌ன்று தொ‌ல்.‌திருமாவளவ‌ள் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.