×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வேன்-பேருந்து மோதல்: 3 அயல்நாட்டினர் படுகாயம்
வியாழன், 18 டிசம்பர் 2008 (12:42 IST)
புதுக்கோட்டை அருகே வேனும், ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 அயல்நாட்டினர் உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மலேசியாவை சேர்ந்த ஜூலியனா பிரேமா (42), அவரது கணவர் சுகுமாறன் (52), உறவினர் மீனாட்சி (55) ஆகியோர் ஒரு வேனில் பரமக்குடியில் இருந்து நாகப்பட்டிணத்துக்கு இன்று காலை சென்று கொண்டிருந்தனர். வேனை சீனிவாசன் (55) என்பவர் ஓட்டிச் சென்றார்.
புதுக்கோட்டை அருகே உள்ள மலையாடு கிராமத்தில் வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பேருந்து ஒன்று வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வேனில் இருந்த 3 அயல்நாட்டினர், வேன் ஓட்டுனர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!
டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்
சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!
செயலியில் பார்க்க
x