×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மீனவர்கள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது!
சனி, 22 நவம்பர் 2008 (23:49 IST)
சிறிலங்க கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்கள் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு உறுதியளித்ததையடுத்து, மீனவர்கள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.
கடந்த 17 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடலிற்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக சிறிலங்க கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜெகதாபட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடிவடிக்கையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதியளித்தது.
இதனையடுத்து கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x