×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னை அண்ணாநகரில் தேவாலயம் மீது தாக்குதல்!
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (18:27 IST)
சென்ன
ை
அண்ணாநகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் தேவாலய கண்ணாடி உடைந்து சிதறியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணாநகர் தங்கம் காலனியில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான இமானுவேல் ஆலயத்திற்கு முன்பாக ஒரு கண்ணாடி கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி கூண்டின் மீது சில மர்ம நபர்கள் கல்வீசி உடைத்ததோடு, அங்கிருந்த சிலையின் மீதும் கல் வீசி சேதப்படுத்தியுள்ளனர்.
இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி மக்கள் தேவாலயத்தின் முன்பு கூடினர். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் தேவாலயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கியதோடு மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x