×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னை அண்ணாநகரில் தேவாலயம் மீது தாக்குதல்!
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (18:27 IST)
சென்ன
ை
அண்ணாநகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் தேவாலய கண்ணாடி உடைந்து சிதறியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணாநகர் தங்கம் காலனியில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான இமானுவேல் ஆலயத்திற்கு முன்பாக ஒரு கண்ணாடி கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி கூண்டின் மீது சில மர்ம நபர்கள் கல்வீசி உடைத்ததோடு, அங்கிருந்த சிலையின் மீதும் கல் வீசி சேதப்படுத்தியுள்ளனர்.
இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி மக்கள் தேவாலயத்தின் முன்பு கூடினர். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் தேவாலயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கியதோடு மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கஞ்சா கடத்தி சிறைக்கு போனவருக்கு சீட் கொடுத்த விஜய்!.. இதுதான் உங்க டக்கா?!..
அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!.. கொளத்தூரில் வேட்பாளர் பெயரை மாற்றி சொன்ன விஜய்..
குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் அப்பா!. டி.என்.ஏ சோதனையில் உறுதி!...
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை! டி.என்.ஏ சோதனையில் வெளிவந்த உண்மை..
அமமுகவுக்கு மீண்டும் குக்கர் சின்னம்!.. தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!..
செயலியில் பார்க்க
x