×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க ராணுவம் தாக்குதல்!
வியாழன், 9 அக்டோபர் 2008 (15:00 IST)
தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் இன்று மீண்டும் அத்துமீறிய தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனர்வகள் சிலர் இன்று அதிகாலை கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த சிறிலங்க கடற்படையினர் வானத்தை நோக்கி சுட்டப்படியே மீனவர்களின் படகை நெருங்கி வந்தனர்.
பின்னர், படகில் ஏறி சோதனையிட்ட அவர்கள் படகில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தியதோடு மீனவர்கள் மீதும் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தி அவர்களை கடலில் தள்ளியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பாலகிருஷ்ணன் என்ற மீனவர் பலத்த காயமடைந்தார். சிறிலங்கா கடற்படையினரின் இந்த அத்துமீறல் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்தக் கோரி பலமுறை வலியுறுத்தியும் சிறிலங்க கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x