×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னையில் ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்!
வெள்ளி, 18 ஜூலை 2008 (17:16 IST)
சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள போதை பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். இதற்கு காரணமான இரண்டு பேரை கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஹமீத்கனி (37),பெரம்பலூரை சேர்ந்த ஹூசைன் அப்துல்லா (35)
ஆகியோர் சிங்கப்பூர் செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.
அப்போது அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் கேட்டமைன் என்ற போதை பொருள் இருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
49
கிலோ கொண்ட இந்த போதை பொருள், சர்வதேச மதிப்பில் இது 5 கோடியாகும் என்று சங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த சுங்கத்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x