×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: தா.பாண்டியன்!
சனி, 12 ஜூலை 2008 (11:13 IST)
‘
‘சிறிலங்கா சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும
்’
’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘
‘ஜூலை தொடக்கத்தில் 350 படகுகளுடன் 1,200 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, மிக மோசமாக சித்ரவதை செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று கடந்த மே 27ல் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் சிறிலங்கா அனுராதபுரத்தில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மீனவர்களை விடுவித்து ஒப்படைப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதில் ஒரு மாணவரும் சிறையில் இருக்கிறார். உடனடியாக அவர்களை விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும
்’
’ என்று தா.பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x