×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மின்சாரம் பாய்ந்து 3 தொழிலாளர்கள் பலி!
வெள்ளி, 4 ஜூலை 2008 (15:13 IST)
பொள்ளாச்சி அருகே மின்சாரம் பாய்ந்து மூன்று தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கீழகரம்பட்டியில் நார் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று வேலை செய்து கொண்டிருந்த வீரமணி (32) என்பவர் அருகில் கிடந்த மின்சார வயரை மிதித்து விட்டார்.
அப்போது அலறி துடித்த அவரை காப்பாற்ற கணவர் மணி (43) முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதை பார்த்த முத்து லட்சுமி (35) ஓடி வந்த அவர்களை காப்பாற்ற முயன்றார். அப்போது இவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் மூன்று பேரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மூன்று பேரின் உடல்களும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் உள்ள அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x