×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சாலை விபத்து: விவசாயிகள் 2 பேர் பலி!
வியாழன், 3 ஜூலை 2008 (14:55 IST)
காய்கறி ஏற்றி வந்த மினி வேனின் டயர் வெடித்ததில் வாகனம் கவிழ்ந்து இரண்டு விவசாயிகள் பலியானார்கள். 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கு மினி வேன் ஒன்று காய்கறி ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், சின்னையன்சத்திரம் அருகே வந்து கொண்டிருந்தபோது வேனின் டியர் வெடித்தது. இதில் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்த வாலாஜாபேட்டையை சேர்ந்த காசி (45), வேலு (4) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த 7 பேரில் 5 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மின் வேன் ஓட்டுனர் வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!
தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!
இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?
மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!
அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?
செயலியில் பார்க்க
x