×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பெரம்பலூரில் புதிய சர்க்கரை ஆலை!
திங்கள், 23 ஜூன் 2008 (11:58 IST)
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன குழுமம் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய சர்க்கரை ஆலை அடுத்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்படுகிறது.
இது குறித்து தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலையின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சீனிவாசன் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டி தாலுகாவில் உள்ள உடும்பியம் என்ற இடத்தில் புதிய சர்க்கரை ஆலை அமைக்கப்படுகிறது. 150 ஏக்கரில் அமைக்கப்படும் இந்த சர்க்கரை ஆலை, ஒரு நாளைக்கு 3,500 டன் பிளி திறன் கொண்டவையாக இருக்கும்.
இந்த சர்க்கரை ஆலையில் 23 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய மின் உற்பத்தி அமைக்கப்படும். இந்த சர்க்கரை ஆலையில் 750 பேருக்கு நேரிடையாகவோ, 3,000 பேருக்கு மறைமுகமாகவோ வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இந்த சர்க்கரை ஆலையினால் மாவட்டத்தில் அதிக அளவு கரும்பு உற்பத்தி செய்யப்படும். இதனால் விவசாயிகள் அதிக பயன் அடைவார்கள் என்றார் சீனிவாசன்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x