×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை!
வெள்ளி, 23 மே 2008 (12:05 IST)
மணல் குவாரிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் அக்கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மணல் குவாரிகளை தனியார் மயமாக்கினால் அதன் விலை அதிகரிப்பதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
தற்போது ஒரு லோடு மணல் ரூ.600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார் மயமானால் ஒரு லோடு மணல் ரூ.3000 ஆக உயர வாய்ப்புள்ளது.
மணல் குவாரிகளை கட்டுப்படுத்தி வரும் தமிழக அரசு, தனியார் மயமாக்கினால் அதனை கட்டுப்படுத்த அரசுக்கு பெரும் கஷ்டமாக இருக்கும். மணல் குவாரியில் ஏற்படும் பிரச்சனையை தற்போது அரசிடம் தெரிவித்து சரிபடுத்திக் கொள்ளலாம். ஆனால் தனியார் மயமானால் அவற்றில் ஏற்படும் பிரச்சனையை அரசிடம் தெரிவிக்க முடியாது.
காவிரி நீர் பிரச்சனையில் விவசாயிகளை அழைத்து பேசும் தமிழக அரசு, மணல் விற்பனை பற்றி ஆலோசிக்க தமிழக அரசு மே 26ஆம் தேதி நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு எங்களையும் அழைக்கவேண்டும் என்று கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x