×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அர்ச்சகர் வீட்டில் 58 சவரன் நகை கொள்ளை!
புதன், 30 ஏப்ரல் 2008 (14:00 IST)
கோயில் அர்ச்சகர் வீட்டில் 58 சரவன் நகை மற்றும் ரூ.10,000 ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் கல்யாண சுந்தர ஆச்சாரியார் இன்று அதிகாலை வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் பூஜை அறையில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்துள்ளனர். பின்னர் அதில் இருந்த 58 சவரன் நகைகள் மற்றும் ரூ.10,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த நகையை மகள் திருமணத்திற்காக வைத்துள்ளார்.
கண்விழித்த ஆச்சாரியார், பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
காவல்துறையினர் மோப்ப நாயுடன் விரைந்து வந்தனர். கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x