×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கார்- லாரி மோதல்: தந்தை, தாய், மகள் பலி!
திங்கள், 28 ஏப்ரல் 2008 (14:56 IST)
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
திருச்சியில் இருந்து கார் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்களம் என்ற கிராமம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். இதில் குணசேகரன் (35), அவரது மனைவி விஜயகுமாரி (52) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குணசேகரனின் மகள் இந்துமதி (30) உயிரிழந்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x