×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
900 போலி மதுபாட்டில் பறிமுதல்: 7 பேர் கைது!
புதன், 23 ஏப்ரல் 2008 (11:42 IST)
கரூர் மாவட்டத்தில் போலி மதுக்களை விற்பனை செய்த மற்றும் கடத்திய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் டி.வெள்ளலார்பட்டியில் காவல்துறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரிடம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் 48 போலி மதுபாட்டில்களை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அவர்களின் பெயர் சந்திரன்சேகரன் (35), தமிழன் (30) என்று தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையின் பேரில், முத்துலாதம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான போலி மதுபாட்டில்களை கைப்பற்றினர்.
அங்கிருந்த காரில் இருந்து 576 போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மொத்தத்தில் 900 போலி மதுபாட்டில்களை கைப்பற்றிய காவல்துறையினர் கடத்தலுக்கு காரணமான இரு சக்கர வாகனம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?
அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
செயலியில் பார்க்க
x