×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மதுரையில் இரு கிராமத்துக்கு இடையே மோதல்: 14 பேர் படுகாயம்!
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (12:47 IST)
மதுரை அருகே இரண்டு கிராம மக்களிடையே நடந்த மோதலில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ளது அணைக்கரைபட்டி மற்றும் மெய்யானத்தம்பட்டி என்ற கிராமங்கள். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இந்த இரண்டு கிராமத்துக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு கிராம மக்களும் மோதிக்கு கொண்டனர். இதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதலின் போது பல்வேறு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த அனைவரும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் குறித்து தகவல் அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள், காவல்படையுடன் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்தனர்.
மேலும் அங்கு பதற்றமாக இருப்பதால் மாவட்ட கண்காணிப்பாளர் டி.எஸ்.அன்பு தலைமையில் 200 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?
அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
செயலியில் பார்க்க
x