×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வேன்- பேருந்து மோதல்: 4 பேர் பலி!
செவ்வாய், 18 மார்ச் 2008 (12:45 IST)
மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயநல்லூரில் தனியார் பேருந்தும்- வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலியாயினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் கொடைக்கானலுக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயநல்லூர் என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் வேனில் இருந்த செந்தூரம்மாள் (48), உமேஷ் (35) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியாயினர். ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி பெரையா (40), லிகிதா (14) ஆகியோர் இன்று உயிரிழந்தனர். மேலும் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?
பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!
சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..
எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!
செயலியில் பார்க்க
x