×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
குடிபோதையில் பெண் அதிகாரிகளிடம் தகராறு: வாலிபர் கைது!
வியாழன், 24 ஜனவரி 2008 (15:23 IST)
சென்னை விமான நிலையத்தில் பெண் குடியுரிமை அதிகாரியிடம் குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று ஹல்ஃப் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. அப்போது பக்ரைனில் இருந்து வந்த தங்கத்துரை (29) என்ற வாலிபர் அதிகமாக குடித்துள்ளார். இவர் விமானத்தில் பயணம் செய்த போது சக பயணிகளிடம் தகராறு செய்துள்ளார். அவர்கள் சத்தம் போடதால் தங்கத்துரை அமைதியானார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இறங்கியபோது, அவர்களை சோதனையிட வந்த குடியுரிமை அதிகாரி ஹேமாவதி என்பவரிடம் தகராறு செய்துள்ளார். அவர் இது குறித்து மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரிடம் புகார் செய்தார்.
அவர்கள் தங்கத்துரையை பிடித்து விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தங்கத்துரையை கைது செய்தனர். அவர் மீது குடிபோதையில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!
தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!
இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?
மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!
அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?
செயலியில் பார்க்க
x