×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
5000 கிராம நீதிமன்றங்கள் அமைக்க பரிந்துரை!
Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2007 (17:02 IST)
நாடு முழுவதும் 5000 கிராம நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்று சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைதுறை மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் இக் குழுவின் தலைவர் சுதர்சன் நாச்சியப்பன் கூறுகையில், மத்திய அரசின் சட்டம், நீதித்துறை ஆகிய அமைச்சகங்களுக்கான நிலைக் குழு சில பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்துள்ளது என்றார்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் மீது புகார் வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்க பரிந்துரை செய்துள்ளோம். நாடு முழுவதும் 5000 கிராம நீதிமன்றங்களை ரூ.500 கோடியில் தொடங்க பரிந்துரைத்துள்ளோம். இவை நடமாடும் நீதிமன்றங்களாக செயல்படும் என்று சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x