×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நீதிபதிகள் தேர்வில் மாற்றம்: கி.வீரமணி வலியுறுத்தல்!
Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2007 (15:36 IST)
நீதிபதிகளை தேர்வு செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கட்சித் தலைவர் கி.வீரமணி கூறுகையில், மாவட்ட நீதிபதி நியமனம் வரை 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை 3 மூத்த நீதிபதிகள் கொண்ட குழு தேர்வு செய்கிறது. இந்த நிலையை மாற்றி சமூக நீதியை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை கொண்ட மத்திய பணியாளர் தேர்வாணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் நியமனக்குழுவில் உள்ள 3 நீதிபதிகளும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல. இதே போன்ற நிலை உச்ச நீதிமன்றத்திலும் உள்ளது. இதற்கு மாற்று தேவை சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளின் பதவியிடங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை பிரிவுகளை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தை தமிழக முதல்வர் இயற்ற வேண்டும் என்று கி.வீரமணி வேண்டுகோள் விடுத்தார்.
வரும் 29ஆம் தேதி வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தை முதல்வர் கருணாநிதி தலைமையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங் தொடங்கி வைக்கிறார் என்றார் வீரமணி.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!
ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்
வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது முக ஸ்டாலின் அவர்களே! ஈபிஎஸ் ஆவேசம்..!
பால், தயிர் விலை மீண்டும் அதிகரிப்பு.. ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வா?
இன்று முதல் ஆரம்பமாகும் கியூட் தேர்வுகள்.. தேர்வர்களுக்கு என்னென்ன நிபந்தனைகள்?
செயலியில் பார்க்க
x