மாலேகா‌ன் கு‌ற்றவா‌ளிக‌ள் ‌மீது MCOCA ச‌ட்ட‌த்த‌ி‌ல் வழ‌க்கு தொடரலாம்: ‌நீ‌திம‌ன்ற‌ம்

வியாழன், 22 ஜனவரி 2009 (17:56 IST)
மாலேகானகுண்டுவெடிப்பவழக்கிலதொடர்புடையவர்களஎன்றகுற்றம் சாற்றப்பட்டவர்களமீதமராட்டிமாநிஅமைப்பரீதியிலாகுற்றங்களதடுப்புசசட்டத்தின் (MCOCA) கீழவழக்கதொடர்வதபொருந்து‌எ‌ன்றமு‌ம்பை ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

அரசதர‌ப்‌பி‌ற்கு‌மகு‌ற்ற‌மசா‌ற்ற‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளதர‌ப்‌பி‌ற்கு‌மஇடையகட‌ந்இர‌ண்டநா‌ட்களாக‌ததொட‌ர்‌ந்த ‌விவாத‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகஇ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த ‌நீ‌திப‌தி ஒ‌ய்.‌ி. ‌ஷி‌ண்டே, MCOCA ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழவழ‌க்கு‌ததொட‌ர்வதபொரு‌ந்து‌மஎ‌ன்றா‌ர்.

இதையடு‌த்து‌, ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கவெ‌ளி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளதர‌ப்பவழ‌க்க‌றிஞ‌ர்க‌ள், ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் ‌தீ‌ர்‌ப்பஎ‌தி‌ர்‌த்தமு‌ம்பஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமே‌ல்முறை‌யீடசெ‌ய்ய‌ப்போவதாக‌ததெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மராட்டிமாநிலமமாலேகானிலகடந்ஆண்டு 7 பேரபலிகொண்குண்டவெடிப்புததொடர்பாகைதசெய்யப்பட்டுள்இந்துததுறவி சாத்வி பிரக்யசிஙதாக்கூரஉள்ளிட்ட 11 பேருக்கஎதிராக கட‌ந்த 20ஆ‌மதே‌தி குற்றப்பத்திரிக்கைததாக்கலசெய்யப்பட்டது.

மும்பையிலஉள்மராட்டிமாநிஅமைப்பரீதியிலாகுற்றங்களதடுப்பு (MCOCA) சிறப்பநீதிமன்றத்தில் 4,000 பக்கங்களகொண்குற்றப்பத்திரிக்கையஅம்மாநிபயங்கரவாதடுப்புபபிரிவதாக்கலசெய்த்து.

மாலேகானகுண்டுவெடிப்பவழக்கிலதொடர்புடையவர்களஎன்றகுற்றமசாற்றப்பட்டவர்களமீதமராட்டிமாநிஅமைப்பரீதியிலாகுற்றங்களதடுப்புசசட்டத்தினகீழவழக்கதொடர்வதபொருந்துமஎன்பதநீதிமன்றமமுடிவசெய்வேண்டுமஎன்றகுற்றமசாற்றப்பட்டவர்களசார்பாவாதிட்வழக்கறிஞர்களமகேஷஜேத்மலானியும், ஸ்ரீகாந்தஷிவாடேயுமகோரினர்.

இதனஎதிர்த்அரசவழக்கறிஞரரோஹினி சாலியன், அச்சட்டமசரியாகவஇவ்வழக்கிற்குபபயன்படுத்தப்பட்டுள்ளதாவாதிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்