×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
துப்பாக்கிச் சூட்டில் 3 காவல்துறை அதிகாரிகள் பலி!
வியாழன், 27 நவம்பர் 2008 (03:13 IST)
தெற்கு மும்பையில் புதன்கிழமை பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே உள்பட 3 காவல்துறை உயரதிகாரிகள் பலியானார்கள்.
மாலேகான
்
குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வந்தவர் ஹேமந்த் கர்கரே (54). இவர் தாஜ் ஓட்டலில் பயங்கரவாதிகளால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட 7 அயல்நாட்டினர் உள்பட 15 பேரை மீட்கும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிச் சென்றார்.
அப்போது பயங்கராவதிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹேமந்த் குமாரின் நெஞ்சில் 3 தோட்டாக்கள் பாய்ந்தன. இதில் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.
இதேபோல், பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் மற்றொரு ஐ.பி.எஸ் அதிகாரியான அசோக் காம்தே என்பவரும், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான விஜய் சலாஸ்கர் என்ற காவல் துறை அதிகாரியும் பலியானார்கள்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!
இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?
வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!
பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!
திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x