×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தாஜ் ஓட்டலில் 15 பேர் பிணைக்கைதிகளாக பிடிப்பு!
வியாழன், 27 நவம்பர் 2008 (02:11 IST)
தாஜ் ஓட்டலில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன் நுழைந்த 2 பயங்கரவாதிகள் அங்கிருந்த 7 அயல்நாட்டினவர் உள்பட 15 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். பிணைக்கைதிகளில் ஒருவர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்துள்ளார்.
ஓட்டலின் ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்த 20 வயது மதிக்கத்தக்க 2 பயங்கரவாதிகள் அங்கிருந்த 15 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி ஓட்டலின் மேல்தளத்துக்கு அழைத்துச் சென்று பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக, பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்த ராகேஷ் பட்டேல் என்பவர் தெரிவித்துள்ளார்.
ஓட்டலின் 18-வது தளத்துக்கு தங்களை கொண்டுச் சென்ற போது அவர்களிடமிருந்து தான் தப்பித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிணைக்கைதிகளில் யாரிடமாவது அமெரிக்கா, இங்கிலாந்து கடவுச்சீட்டு உள்ளதா என்று பயங்கரவாதிகள் மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..
NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...
தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..
விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்ஷன்!..
எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...
செயலியில் பார்க்க
x