×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பத்திரிகையாளர் பாதுகாப்பை உறுதி செய்க : பிரதமர்!
செவ்வாய், 25 நவம்பர் 2008 (02:50 IST)
அண்மையில
்
அசாம், மணிப்பூர் மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இரு மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பத்திரிகையாளர்கள் கொலை தொடர்பாக விரைவான மற்றும் உண்மையான விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரு மாநில முதல்வர்களையும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர், செய்தி சேகரிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
அசாம
்
மாநிலம் கோக்ராஜ்ஹர் என்ற இடத்தில் ஜகஜித் சைகா என்ற பத்திரிகையாளர் சில மர்ம மனிதர்களால் கடந்த சனிக்கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அதேபோல் மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் கோன்சம் ரிஷிகந்தா என்ற பத்திரிகை உதவி-ஆசிரியர் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்
சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!
பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!
தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!
செயலியில் பார்க்க
x