×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு ஈ-மெயில் கொலை மிரட்டல்!
ஞாயிறு, 12 அக்டோபர் 2008 (14:12 IST)
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு மர்ம மனிதர்கள் ஈ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பிரதீபா பாட்டீல் புனேயில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் கடந்த வெள்ளிக்கிழமை புனே வந்தார்.
இந்தியா உள்பட 71 நாடுகள் பங்கேற்கும் இளையோர் காமன்வெல்த் போட்டி இன்று மாலை புனேயில் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இந்தப் போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், மர்ம மனிதர்கள் பிரதீபா பாட்டீலுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஈ-மெயில் அனுப்பியுள்ளதாகவும், அதில் புனேயில் சுற்றுப் பயணம் செய்யும் பிரதீபா பாட்டீல் மீது எந்த நேரத்திலும், எந்த ரூபத்திலும் வந்து தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஈ-மெயில் கொலை மிரட்டலையடுத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கான பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..
NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...
தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..
விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்ஷன்!..
எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...
செயலியில் பார்க்க
x