பய‌ங்கரவாத ‌விடய‌த்‌தி‌ல் ஆதாய‌ம் தேட வே‌ண்டா‌‌ம்: சோ‌னியா!

வியாழன், 2 அக்டோபர் 2008 (18:28 IST)
பய‌ங்கரவா‌த ‌விடய‌த்‌தி‌லஆதாய‌மதேவே‌ண்டா‌மஎ‌ன்றஅர‌சிய‌லக‌ட்‌சிகளு‌க்கஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி‌ததலைவரு‌மகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌‌ததலைவருமாசோ‌னியகா‌ந்‌தி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து, ஹரியானமாநிலம் பானிபட் நகரில் மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி நட‌ந்பேரணியிலபே‌சிஅவ‌ர், "பய‌ங்கரவா‌தா‌க்குத‌ல்களை‌தத‌ங்களு‌க்கு‌சசாதகமா‌க்‌கி‌‌ககொ‌‌ண்டஅர‌சிய‌லஆதாய‌மதேட ‌சிக‌ட்‌சிக‌‌ளமுய‌ற்‌சி‌க்‌கி‌ன்றன. அவைக‌ளத‌ங்க‌ளி‌னஅர‌சிய‌லலாப‌த்‌தி‌ற்காக‌சசமூக‌த்தை‌ப் ‌பிளவுபடு‌த்முய‌ற்‌சி‌க்‌கி‌ன்றன‌." எ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

மதம், இன‌ஆ‌கியவ‌ற்‌றி‌னஅடி‌ப்படை‌யி‌லநாம் பிளவுபட்டால் நம்மை எதிர்நோக்கும் பெரிய சவால்களை ந‌ம்மா‌லசந்திக்க முடியாது. அதனா‌ல்தா‌னபய‌ங்கரவா‌திக‌ளநமதநாட்டை பிளவுபடுத்த விரும்புகின்றனர். அதேபோபய‌ங்கரவாத‌ப் ‌பிர‌ச்சனையை அரசியலாக்கி லாபமடைய விரும்புகிறவர்களும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என்ற அவர், அ‌த்தகைக‌ட்‌சிக‌ளி‌னபிர‌‌ச்சாரங்களை மக்கள் நம்பக் கூடாது எ‌ன்று வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

மேலு‌ம், "பய‌ங்கரவாதிகள் இந்த நாட்டின் எதிரிகள். பயங்கரவாதம் என்பது தேசியப் பிரச்சனை. பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் வெற்றிபெறாது. ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட ‌வீர‌ர்க‌ளதங்களது உயிரைத் தியாகம் செய்து சுதந்திரத்தைப் பெற்றனர். ஆனால் பய‌ங்கரவா‌திக‌ளஅப்பாவி மக்களைக் கொ‌ன்றவருகின்றனர். பொது மக்களுக்கு அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். இ‌த்தகைபயங்கரவாதத்துக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் போராட வேண்டும்.

சமூக ஒற்றுமையும் சகோதரத்துவமும் சீர்குலைய வேண்டும் என்று விரும்புவோ‌ரி‌ன் எண்ணம் நிறைவேறாது. அவ‌ர்க‌ள் ஒடுக்கப்படுவார்கள். பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்பட வேண்டும். அதற்கான உறுதியான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது" எ‌ன்றா‌ர் சோ‌னியா.

வெப்துனியாவைப் படிக்கவும்