ஜ‌ம்மு‌வி‌ல் ஊரட‌ங்கு அம‌ல்!

ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2008 (12:28 IST)
ஜம்மு-காஷ்மீரிலஅமர்நாதஸங்கர்ஷசமிதி நடத்தவுள்வெற்றிபபேரணியிலபயங்கரவாதிகளதாக்குதலநடத்தககூடுமஎன்றதகவல்களவெளியானததொடர்ந்தமக்களபேரணியிலபங்கேற்பததடுப்பதற்காஜம்முவிலஊரடங்கஉத்தரவஅமல்படுத்தப்பட்டுள்ளது.

மர்நாதகோயிலநிவிவகாரமதொடர்பாஜம்மு-காஷ்மீரஅரசுக்கும், அமர்நாத் ஸங்கர்ஷசமிதிக்குமஇடையஉடன்பாடஏற்பட்டுள்ளது. இததொடர்ந்தஅமர்நாதஸங்கர்ஷசமிதி ஜம்முவிலஇன்று 4 லட்சமமக்களபங்கேற்குமவெற்றிபபேரணிக்கஏற்பாடெ‌ய்து‌ள்ளது.

இதனிடையஇந்பேரணியினபோதபயங்கரவாதிகளதாக்குதலநடத்திட்டமிட்டிருப்பதாதகவலகிடைத்துள்ளததொடர்ந்தபேரணியதடுக்குமபொருட்டஊரடங்கஉத்தரவஅமல்படுத்தப்பட்டுள்ளதாஜம்மமாவட்ட காவ‌ல்துறை துணஆணைய‌ர் மந்தீபபண்டாரி தெரிவித்துள்ளார்.

பேரணியஒத்திவைக்குமாறஸங்கர்ஷசமிதி கேட்டுககொள்ளப்பட்டிருப்பதாகவும், ஆனாலஇந்வேண்டுகோளஏற்அவர்களமறுத்தவிட்டதாகவுமஅவரகூறியுள்ளார். இதனிடையஅசம்பாவிசம்பவங்களநிகழாமலதடுக்ஜம்முவிலராணுவமகுவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநக‌ரி‌ல் 3 ம‌ணி நேர‌ம் ஊரடங்கு தள‌ர்வு : அமர்நாதகோயிலநிவிவகாரமதொடர்பாஜம்மு-காஷ்மீரஅரசுக்கும், அமர்நாத் ‌ஸங்கர்ஷசமிதிக்குமஇடையஉடன்பாடஏற்பட்டுள்ளதை தொட‌‌ர்‌ந்து ஸ்ரீநக‌ரி‌ல் 3 ம‌ணி நேர‌‌ம் ஊரட‌ங்கு உ‌த்தரவு தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த தள‌ர்வு 25 நகர‌ங்க‌ளி‌ல் அம‌ல்படு‌‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதை‌த் தொட‌ர்‌ந்து பொது ம‌க்க‌ள் பொரு‌ட்க‌ள் வா‌ங்க ச‌ந்தைகளு‌க்கு படை எடு‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்