கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ஊரட‌ங்கு உ‌த்தரவு தள‌ர்வு: கலவர‌க்கார‌ர்களை க‌ண்டவுட‌ன் சுட உ‌த்தரவு!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (13:19 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌லஸ்ரீநக‌ரஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌லஇ‌ன்றஊரட‌ங்கஉ‌த்தரவு ‌சி‌றிதநேர‌மதள‌ர்‌த்த‌ப்ப‌ட்டது. பாதுகா‌ப்பு‌பபடை‌யினரு‌க்கஒ‌த்துழை‌ப்பு‌ககொடு‌க்காம‌‌லகலவர‌த்‌தி‌லஈடுபடுபவ‌ர்களை‌கக‌ண்டவுட‌னசு‌ட்டு‌த்த‌ள்ளவு‌மஉ‌த்தர‌வு ‌பிற‌ப்‌பி‌க்கப்ப‌ட்டு‌ள்ளது.

கலவர‌ம், வ‌ன்முறை‌சச‌ம்பவ‌ங்க‌ளினா‌லகடுமையாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்கா‌ஷ்‌மீ‌ரப‌ள்ள‌த்தா‌க்கமுழுவது‌மகலவரைய‌ற்ஊரட‌ங்கஉ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌லபொதும‌க்க‌‌ளி‌னஇய‌ல்பவா‌ழ்‌க்கமு‌ற்‌றிலு‌ம் ‌சீ‌ர்குலை‌‌ந்து‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இ‌ன்றகாலை ‌நிலைமச‌ற்று ‌சீரடை‌ந்ததா‌ல், ஜ‌ம்மநகர‌ம், ச‌ம்பா, உத‌ம்பூ‌ர், ஸ்ரீநக‌ரஉ‌‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌லஊரட‌ங்கஉ‌த்தரவு ‌சி‌றிததள‌ர்‌த்த‌ப்ப‌ட்டது. காலை 8ம‌ணி முத‌ல் 11 ம‌ணி வரபொதும‌க்க‌ளத‌ங்க‌ளி‌ன் ‌வீ‌ட்டி‌லஇரு‌ந்தவெ‌ளியே‌றி தேவையாஅ‌த்‌தியாவ‌சிய‌பபொரு‌ட்களவா‌ங்‌கி‌சசெ‌ல்வத‌ற்கஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌‌ர்.

இ‌ந்நேர‌த்‌தி‌லஎ‌த்தகைஅச‌ம்பா‌வித‌ங்களு‌மநட‌க்க‌வி‌ல்லஎ‌ன்றபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்தன‌ர். இ‌ன்றமாலையு‌ம் ‌சி‌றிதநேர‌மஊரட‌ங்கஉ‌த்தரவை‌ததள‌ர்‌த்த‌த் ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌மஅவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வ‌ன்முறைக‌ளதொட‌ரு‌மஅபாய‌மஉ‌ள்ள ‌கி‌ஸ்‌த்வா‌ரஉ‌ள்‌ளி‌‌ட்ட ‌சிபகு‌திக‌ளி‌ல், பாதுகா‌ப்பு‌பபடை‌யினரு‌க்கஒ‌த்துழை‌ப்பு‌ககொடு‌க்காம‌லகலவர‌த்‌தி‌லஈடுபடு‌மநப‌ர்களை‌கக‌ண்டவுட‌னசு‌ட்டு‌த்த‌ள்உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கி‌ஸ்‌த்வா‌ரஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌லம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவ‌லபடை‌யினருட‌ன், ராணுவ‌த்‌தினரு‌மஇணை‌ந்தக‌ண்கா‌ணி‌ப்பு‌பப‌ணிகளமே‌ற்கொ‌ண்டவரு‌கி‌ன்றன‌ர். பொதும‌க்க‌ளத‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌லஇரு‌ந்தவெ‌ளியவே‌ண்டா‌மஎ‌ன்றபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரஇ‌ன்றகாலமுத‌லதொட‌ர்‌ந்தஅ‌றி‌வி‌‌த்தவருவதாக‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்