அம‌ர்நா‌த்: நாடு தழு‌விய போரா‌ட்ட‌‌ம்- பா.ஜ.க. அ‌றி‌வி‌ப்பு!

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (21:13 IST)
பு‌னிஅம‌ர்நா‌தகுகை‌ககோ‌யிலு‌க்கு ‌நில‌மவழ‌ங்க‌ப்ப‌ட்ட ‌விவகார‌த்‌தி‌‌ல், ‌பி‌ரி‌வினைவா‌திகளஎ‌தி‌ர்‌த்து ‌தி‌ங்க‌ட்‌கிழமமுத‌லநாடதழு‌விபோரா‌ட்ட‌மநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றா.ஜ.க. அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

நாடதழு‌விபோரா‌ட்ட‌மநட‌த்து‌மமுடிவமறுப‌ரி‌சீலனசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றம‌த்‌திஅரசு ‌விடு‌த்வே‌‌ண்டுகோளா.ஜ.க ‌நிராக‌‌ரி‌த்து‌ள்ளது.

பு‌னிஅம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌ல் ‌விவகார‌த்‌தி‌லஸ்ரஅம‌ர்நா‌தச‌ங்க‌ர்‌ஷச‌மி‌தி- உட‌னநட‌த்த‌ப்ப‌ட்டவரு‌மபே‌ச்சை‌ததொட‌ர்வத‌ற்கஉதவு‌மவகை‌யி‌லஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளத‌ங்களதபோரா‌ட்ட‌ங்களை‌ககை‌விவே‌ண்டு‌மஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதலைமை‌யி‌லநட‌ந்அனை‌த்து‌கக‌ட்‌சி‌ககூ‌ட்ட‌த்‌தி‌லம‌த்‌திஅரசவே‌ண்டுகோ‌‌ள் ‌விடு‌த்‌திரு‌ந்தது. இ‌தி‌லா.ஜ.க. தலைவ‌ர்க‌ளரா‌ஜ்நா‌த் ‌சி‌ங், அரு‌ணஜெ‌ட்‌லி ஆ‌கியோரு‌மப‌ங்கே‌ற்‌றிரு‌ந்தன‌ர்.

இ‌ந்‌நி‌லை‌யி‌லஇ‌ன்றநட‌ந்ா.ஜ.க. உய‌ர்ம‌ட்ட‌ககுழு‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், எ‌ல்.ே.அ‌த்வா‌னி, அரு‌ணஜெ‌ட்‌லி, சு‌ஷ்மா ‌ஸ்வரா‌ஜ், முர‌ளி மனோக‌ரஜோ‌ஷி உ‌ள்‌ளி‌ட்அ‌க்க‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌ர்‌க‌ளப‌ங்கே‌ற்றன‌ர்.

இ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், ஏ‌ற்கெனவஅ‌றி‌வி‌த்தபடி மூ‌ன்றநா‌ளநாடதழு‌விபோரா‌ட்ட‌த்தநட‌த்துவதஎ‌ன்றமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாஅ‌க்க‌ட்‌சி வ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்தன.

எ‌னினு‌ம் போரா‌ட்ட ‌விடய‌த்‌தி‌ல் பா.ஜ.க.‌வி‌ற்கு‌ம், ஆ‌ர்.எ‌ஸ்.எ‌ஸ். அமை‌ப்‌பி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் கரு‌த்து வேறுபாடு இரு‌ப்பதாக அ‌வ்வ‌ட்டார‌ங்க‌ள் கூ‌றின.

ஜ‌ம்மு‌வி‌ல் போரா‌ட்ட‌ங்களை மு‌ன்‌னி‌ன்று நட‌த்‌தி வரு‌ம் ஸ்ரஅம‌ர்நா‌தச‌ங்க‌ர்‌ஷச‌மி‌தி அமை‌ப்‌பி‌ல் பா.ஜ.க., ஆ‌ர்.எ‌ஸ்.எ‌ஸ். உ‌ள்‌ளி‌ட்ட 30 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ள் உ‌ள்ளன எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்