அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,130 ப‌க்த‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

செவ்வாய், 22 ஜூலை 2008 (13:34 IST)
புக‌ழ்பெ‌ற்அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லி‌‌லஉ‌‌ள்ப‌னி ‌லி‌ங்‌க‌த்தத‌ரி‌சி‌த்தவண‌ங்இ‌ன்றமேலு‌ம் 1,130 ப‌க்த‌ர்க‌பல‌த்பாதுகா‌ப்புட‌னபுற‌ப்ப‌ட்டன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌லஉ‌ள்பகவ‌தி நக‌ரயா‌த்‌ரி பவ‌னி‌லஇரு‌ந்து 208 பெ‌ண்க‌ளம‌ற்று‌ம் 20 குழ‌ந்தைக‌ள், 293 சாது‌க்க‌ளஉ‌‌ள்பஇ‌ந்த 1,130 யா‌த்‌‌ரிக‌ர்களு‌‌மபல‌த்பாதுகா‌ப்புட‌னஇ‌ன்றஅ‌திகாலஅம‌ர்நா‌தநோ‌க்‌கி‌பபுற‌ப்ப‌ட்டன‌‌ர்.

ஜம்முவிலிருந்து 31 வாகன‌ங்க‌ளி‌ல் புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள இப்பகுதியில் செல்லும் யாத்ரிகர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பை வழங்கிவருகிறது மத்திய கூடுதல் காவற்படை.

வெப்துனியாவைப் படிக்கவும்