×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அமர்நாத் யாத்திரை மீண்டும் நிறுத்திவைப்பு!
வெள்ளி, 27 ஜூன் 2008 (17:34 IST)
ஜம்மு- காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டம் காரணமாக, அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பகவதி நகர் யாத்ரி பவன் முகாமில் இருந்து புனித அமர்நாத் குகைக் கோயிலிற்குச் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனத்துறை நிலம் அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து நடக்கும் போராட்டங்களால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினர்.
கடந்த 17 ஆம் தேதி யாத்திரை தொடங்கியது முதல், மூன்றாவது முறையாகத் தற்காலிமாக நிறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோசமான வானிலை காரணமாக 20 ஆம் தேதியும், நெரிசலின் காரணமாக 25 ஆம் தேதியும் யாத்திரை நிறுத்தப்பட்டது.
இமயமலையில் 3880 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் புனி அமர்நாத் குகைக் கோயில் பனி லிங்கத்தை இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
3 நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை சூடுபடுத்தி பரிமாறிய மனைவி.. பரிதாபமாக பலியான உயிர்..!
இந்தியர்கள் மனைவி, மகள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது ஏன்? இவ்வளவு லாபமா?
தெரியாம குண்டு போட்டுட்டோம்.. மன்னிச்சுக்கோங்க.. அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்..!
நீங்கள் சுயத்தை இழந்து, கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள்.. கிருத்திகா உதயநிதி சொல்வது யாரை?
விஜய்யுடன் நான் ஒரே வீட்டில் தங்க வேண்டும்.. நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்த சங்கீதா..!
செயலியில் பார்க்க
x