இல‌ங்கை‌யி‌ல் அ‌ப்பா‌வி ம‌க்க‌ள் ப‌லியாவது கவலைய‌ளி‌க்‌கிறது: ‌பிரதம‌ர்!

வெள்ளி, 13 ஜூன் 2008 (20:34 IST)
இல‌ங்கை‌யி‌ல் 25 ஆ‌‌ண்டுகளு‌க்கு‌மமேலா‌க‌ததொடரு‌மஇன‌ப்‌பிர‌ச்சனகாரணமாஅ‌ப்பா‌வி ம‌க்க‌ளப‌லியா‌கி வருவது ‌மிகு‌ந்கவலஅ‌ளி‌க்‌கிறதஎன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகூ‌றியு‌ள்ளா‌ர்.

புதடெ‌ல்‌லி‌யி‌லஅவரதஇ‌ல்ல‌த்‌தி‌ல், ப‌யி‌‌‌ற்‌சியமுடி‌த்து‌க்கொ‌ண்இ‌ந்‌திஅய‌ல்நா‌ட்டு‌சசேவஅ‌திகா‌ரிக‌ளம‌த்‌தி‌யி‌லபுதன‌ன்றஉரையா‌ற்‌றிய ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌, இல‌ங்கஉ‌ள்ப‌அய‌ல்நாடுக‌ளி‌லஅமை‌தி ‌நிலவே‌ண்டியதஇ‌ந்‌தியா‌வி‌னநல‌ன்களு‌க்கஅ‌த்‌தியாவ‌சிய‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம், "இல‌ங்கஇன‌ப்‌பிர‌ச்சனை‌யி‌னதா‌க்க‌ம் ‌தீ‌விரமடைவத‌னமூல‌மஇ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம் ‌சி‌க்க‌ல்க‌ளஉருவா‌கி‌ன்றன. த‌மிழ‌ர்க‌ளஅக‌திகளாபெருமள‌வி‌லவருவதா‌லஇல‌ங்கை‌க்கம‌ட்டும‌ல்இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌மநெரு‌க்கடி ஏ‌ற்படு‌கிறது.

இல‌ங்கஇன‌ப்‌பிர‌ச்சனஉ‌ள்நா‌ட்டு‌ப் ‌பிர‌ச்சனஎ‌ன்றாலு‌ம், மறுபுற‌மஅதஇ‌ந்‌திஅயலுறவு‌ககொ‌ள்கையுட‌னதொட‌‌ர்புடையதாஅமை‌ந்து ‌விடு‌கிறது.

அய‌ல்நாடுகளுட‌னசுமுஉறவை‌பபேணவஇ‌ந்‌தியா ‌விரு‌ம்பு‌கிறது. இதனடி‌ப்படை‌யி‌லபா‌கி‌ஸ்தா‌ன், ‌சீனா, வ‌ங்கதேச‌ம், நேபாள‌மஆ‌கிநாடுகளுட‌னஉறவை‌மமே‌ம்படு‌த்முய‌ற்‌சி‌த்வரு‌கிறது. எ‌னினு‌மகு‌றி‌ப்‌பி‌ட்அய‌ல்நாடுகளு‌மத‌ங்களை‌பபல‌ப்படு‌த்‌தி‌க்கொ‌ள்வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்.

வெப்துனியாவைப் படிக்கவும்