71 பேரு‌க்கு ம‌த்‌‌திய அரசு ‌விருது!

ஞாயிறு, 11 மே 2008 (12:30 IST)
கலை, இலக்கியம், விளையாட்டபோன்பல்வேறதுறைகளிலசிறந்சேவசெய்த 71 பேரு‌க்கு மத்திஅரசு, விருதுகளவழங்கி கவுரவித்து‌ள்ளது.

இந்ஆண்டபத்விபூஷணவிருதுக்கு 13 பேரும், பத்பூஷணவிருதுக்கு 35 பேரும், பத்மஸ்ரவிருதுக்கு 71 பேருமதேர்வசெய்யப்பட்டஇருந்தனர்.

டெ‌ல்‌லி‌‌யி‌லகுடியரசதலைவ‌ரமா‌‌‌ளிகை‌யி‌லநடைபெ‌ற்ற ‌விழா‌வி‌லஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்முன்னாளதலைமநீதிபதி ஏ.எஸ்.ஆனந்த், தொழிலஅதிபர்களரத்தனடாடா, லட்சுமி மிட்டல், பிரபசுற்றுச்சூழலஆய்வாளரஆர்.ே.பச்சூரி, பேராசிரியரபிருத்விநாததார், டெல்லி மெட்ரரெயிலநிறுவதலைவர் ஈ.ஸ்ரீதரனஆகியோரு‌க்கபத்விபூஷணவிருதுகளை குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீ‌ல் வழ‌ங்‌கினா‌ர்.

இதேபோ‌லஇந்தி நடிகமாதுரி தீட்ஷித், ஹாலிவுடஇயக்குனரமனோஜநைடஷியாமளன், கால்பந்தவிளையாட்டவீரரபைசுஙபூடியா ஆ‌கியோரு‌க்கபத்ஸ்ரீ வழ‌ங்க‌ப்ப‌ட்டது.

பத்பூஷணவிருதுக்கதேர்வசெய்யப்பட்டஇருந்அமெரிக்காவிலவசிக்குமபிரபவிண்வெளி வீராங்கனசுனிதவில்லியம்ஸ், சுரேஷ்குமாரநியோதியஆகியோரவிருதபெவரவில்லை.

விழாவிலபிரதமரமன்மோகனசிங், காங்கிரஸதலைவரசோனியாகாந்தி, மத்திஅமை‌ச்ச‌ர்க‌ளம‌ற்று‌மஉய‌ரஅ‌திகா‌ரிக‌ளகலந்தகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்