×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைய முயற்சி: 30 திபெத்தியர்கள் கைது!
வியாழன், 17 ஏப்ரல் 2008 (20:32 IST)
ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகக் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைய முயன்ற 30க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் இன்று ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடக்கும் ராஜபாதை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. குடியரசு தலைவர் மாளிகையின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், மாலை 4.45 மணி அளவில் வடக்கு அவென்யூவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் 38 ஆவது நுழைவு வாயிலின் அருகில் குவிந்த 30க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் மாளிகைக்குள் நுழைய முயன்றனர்.
இதைக்கண்ட காவலர்கள் உடனடியாக விரைந்து வந்து அனைவரையும் தடியடி நடத்திக் கலைத்தனர். இதில் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்ட 30 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!
புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....
தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!
மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்
செயலியில் பார்க்க
x