இந்த நடவடிக்கைகளுக்கு கட்சித் தலைமையின் அனுமதி கிடைக்குமா என்று கேட்டதற்கு, "அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இந்த விடயத்தில் அவர்கள் எதுவும் செய்ய இயலாது.
ஒகேனக்கல் விடயத்தில் ஐ.மு.கூ. பாதிக்கப்பட்டால் கூட எங்களுக்குக் கவலை இல்லை. எங்கள் கவலை எல்லாம் நீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகம் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான்" என்றார்.