காசி விஸ்வநாத‌ர் கோயிலை தகர்க்க தீவிரவாதிகள் ச‌தி!

வெள்ளி, 28 மார்ச் 2008 (13:20 IST)
காசி விஸ்வநாத‌ர் கோயில், கியான்வாபி மசூதி ஆகிு‌ண்‌ணிஸ்தலங்களினமீததாக்குதலநடத்தீவிரவாதிகள் ச‌தி‌த் ‌தி‌ட்ட‌ம் ‌தீ‌ட்டியு‌ள்ள தகவல் தற‌்போது வெளியாகியுள்ளது.

"உத்தர‌ப்பிரதேமாநிலத்தினகிழக்குபபகுதிகளிலதீவிரவாநடவடிக்கைகளஅதிகரித்துள்ளதஅடுத்து, பதட்டத்திற்குரிமாவட்டங்களதீவிரமாகண்காணிக்கப்பட்டவருகிறது. தீவிரவாதிகளகாசி விஸ்வநாதகோயில், கியான்வாபி மசூதி ஆகியவற்றகுறி வைத்துள்ளனர்" என்றகாவல்துறகூடுதலதலைமஅதிகாரி பிரவினகுமாரகூறினார்.

தீவிரவாதிகளினஅச்சுறுத்தலஅடுத்து, அந்ு‌ண்‌ணிஸ்தலங்களிலபாதுகாப்பபலப்படுத்தப்பட்டுள்ளது.

"வாரணாசி மண்டலத்திற்கஉட்பட்ட 3 மாவட்டங்களிலதீவிரவாஅமைப்புகளதங்களததொடர்பவிரிவுபடுத்தியுள்ளனர். அந்தபபகுதிகளகண்காணிக்குமபணியிலபுலனாய்வதுறையினரநியமிக்கப்பட்டுள்ளனர்" என்றகூறிபிரவினகுமார், அந்மாவட்டங்களினபெயர்களையும், முன்னெச்சரிக்கநடவடிக்கைகளகுறித்துமதகவலதெரிவிக்மறுவித்துவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்