×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சிறுநீரக மோசடி வழக்கு: 2 காவலர்கள் சரண்!
செவ்வாய், 25 மார்ச் 2008 (19:45 IST)
நாட்டை உலுக்கிய சிறுநீரக மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள உபேந்திராவிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் டெல்லி காவல்துறையில் பணியாற்றிய ராகேஷ் குமார், நேரேஷ் குமார் ஆகிய இரண்டு காவலர்கள் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
உபேந்திராவிடம் மொத்தம் 7 காவலர்கள் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் ரவீந்தர் என்ற காவலர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதவிர மீதமுள்ள 4 காவலர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!
சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!
நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!
செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!
செயலியில் பார்க்க
x