அசா‌மி‌ல் கு‌ண்டு வெடி‌ப்பு: 4 பே‌ர் ப‌லி, 14 பே‌ர் கவலை‌க்‌கிட‌ம்!

ஞாயிறு, 16 மார்ச் 2008 (15:15 IST)
அசாமிலநேற்றிரவசக்திவாய்ந்குண்டஒன்றவெடித்ததிலநா‌ன்கு பே‌‌ரப‌லியா‌யின‌ர். 58 பேரபடுகாயமஅடைந்தனர். இ‌தி‌ல் 14 பே‌ர் ‌நிலைமகவலை‌க்‌கிடமாஉ‌ள்ளது.

அசாமிலஉள்தேமாஜி மாவட்டத்திலஜோனாயஎன்இடத்திலநேற்றிரவலிரிகாஙஎன்உள்ளூரதிருவிழா நடைபெற்றுககொண்டிருந்தது. அப்போததொலைபேசி இணைப்பகமஒன்றினஅருகச‌க்‌தி வா‌ய்‌ந்குண்டவெடித்தது.

இ‌தி‌ல் நா‌ன்கு பே‌ர் ‌நிக‌ழ்‌‌விட‌த்‌திலேயப‌லியானா‌ர். 58 பே‌ரபடுகாய‌‌மஅடை‌ந்தன‌ர். இ‌‌தி‌ல் 14 பே‌ர் ‌நிலைமை ‌மிகவு‌மகவலை‌க்‌கிடமாஉ‌ள்ளது.

இந்சம்பவத்திற்கஉல்பதீவிரவாதிகளகாரணமாஇருக்கலாமஎன்றகாவ‌ல்துறை‌யின‌ரசந்தேகி‌ன்றன‌ர். குண்டுவெடிப்பசம்பவத்ததொடர்ந்தஅங்ககாவல்துறஅதிகாரிகளவிரைந்துள்ளனர். காயமடைந்அனைவருமமருத்துவமனைகளிலஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்