பல்கலை.யில் புரட்சிகரமான மாற்றம் அவசியம்: பிரதமர்!

சனி, 15 மார்ச் 2008 (20:17 IST)
உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்கலை‌க்கழங்களிலபுரட்சிகரமாமாற்றங்களஏற்படுத்வேண்டும் என்றபிரதமரமன்மோகனசிங் கூ‌றினார்.

வாரணாசியிலஉள்பனாரஸஹிந்தபல்கலை‌க்கழகத்தில் 90-வதபட்டமளிப்பவிழஇன்றநடந்தது. அதிலபங்கேற்பிரதமரமன்மோகனசிஙபேசுகையில், 'சுதந்திரத்திற்கபிறகு, இந்தியஉறுதியாஉயரகல்வி முறையநிர்வகித்தவந்தாலும், வளர்ந்நாடுகளவிமிகவுமபின்தங்கி இருப்பதையபுள்ளி விவரங்களகாட்டுகிறது. நமதகல்வி முறையாலபெருமைப்படுமஅளவுக்கபோதுமாகாரணங்களஇருக்கின்றன. ஆனாலும், இன்னுமஅடையவேண்டியதநிறைஉண்டு.

11-வதஐந்தாண்டதிட்டத்திலகல்வித்துறைக்காநிதி ஒதுக்கீட்டமத்திஅரசவெகுவாஉயர்த்தியுள்ளது. முறையாகண்காணித்தகல்வி சூழலினதரத்தஉயர்த்அவசரியாபயன்படுத்தப்பவேண்டும். தற்போதைநிலவரப்படி, பள்ளி முடிக்குமமாணவர்களில் 10 விழுக்காட்டினரமட்டுமகல்லூரி படிப்பிற்காசேர்க்கதகுதியபெற்றுள்ளனர். இந்எண்ணிக்கவளர்ந்நாடுகளில் 40 முதல் 50 விழுக்காடாஉள்ளது.

தரமாகல்வியஒப்பிடும்போது, 90 விழுக்காடகல்லூரிகள், மூன்றிலஇரண்டபங்கபல்கலை‌க்கழகங்கள் கு‌றி‌ப்‌பி‌ட்ட தகுதிக்ககீழஉள்ளன. இளைஞர்களுக்கவேலவாய்ப்பபூர்த்தி செய்யுமவகையிலாபாடத்திட்டங்களதானபொதுவாதேவையாஉள்ளது. அதற்கபல்கலை‌க்கழங்களிலபுரட்சிகரமாமாற்றங்களஏற்படுத்வேண்டும். பல்கலை‌க்கழகங்களஉலகத்துடனஒன்றி செல்சென்று, பல்வேறதுறைகளிலநிபுணர்களஉருவாக்வேண்டும். இந்தியவளர்ந்நாடாஉயர்கல்வியிலதரமாமாற்றங்களகொண்டுவவேண்டியதஅவசியம்' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்