இ‌ந்‌திய‌க் குடிமகனு‌க்கு நா‌ட்டி‌ன் எ‌ந்த‌ப் பகு‌தி‌யிலு‌ம் வாழ உ‌‌ரிமை உ‌ண்டு: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

வெள்ளி, 14 மார்ச் 2008 (17:48 IST)
இ‌ந்‌திய‌ககுடிமக‌‌னு‌க்கு இ‌ந்‌தியா‌வி‌னஎ‌ந்த‌பபகு‌தி‌‌யிலு‌மத‌ங்‌கி வாஉ‌ரிமஉ‌ண்டஎ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

மரா‌ட்டிய‌த்‌தி‌லஉ‌ள்மா‌நில‌த்தவ‌ர்க‌ளஅ‌ங்‌கிரு‌ந்தவெ‌ளியேவே‌ண்டு‌மஎ‌ன்றமரா‌ட்டிவ ‌நி‌ர்மா‌ணக‌ட்‌சி‌ததலைவ‌ரரா‌ஜதா‌க்கரவ‌லியுறு‌த்‌தி வரு‌வதை‌கக‌ண்டி‌த்து‌ததொடர‌ப்ப‌ட்வழ‌க்‌கி‌லஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஇ‌‌‌வ்வாறகூ‌றியு‌ள்ளது.

“இந்தியஎன்பதயூனியனபிரதேசங்கள், மாநிலங்களஉள்ளடக்கிமிகபபெரிநாடு. இ‌ங்கவாழுமஅனைவருமஇந்தியர்கள். அவர்க‌‌ளி‌னநாடஇந்தியா. அந்வகையிலஇந்தியர்களஅனைவருமநாட்டின் எ‌ந்த‌பபகு‌தி‌யி‌லவேண்டுமானாலுமதங்உரிமஉள்ளது.

பிபகுதிகளிலதங்குவதமட்டுமல்ல, அமைதியாகததொழிலபுரியவுமஅவர்களுக்கஉரிமஉள்ளதஎன்று” நீதிபதி எச்.ே.சீமா, ‌நீ‌திப‌தி மார்கண்டேகட்ஜஆகியோ‌கொ‌ண்அம‌ர்வதனது ‌தீ‌ர்‌ப்‌பி‌லகூ‌றியு‌ள்ளது.

“சமீகாலமாஎதற்கெடுத்தாலுமபோராட்டமநடத்துவது, எதிர்ப்பதெரிவிப்பதஎன்மனோபாவம் அதிகரித்தவருகிறது. சிலரவன்முறையிலஈடுபடுகின்றனர். சிறவிடயங்கள்கூதங்களஉணர்வுகளைககாயப்படுத்துவதாதெரிவிக்கின்றனர். இத்தகைபோக்கவிபரீதமானது” எ‌ன்றசு‌ட்டி‌க்கா‌ட்டியு‌ள்ள ‌நீ‌திப‌திக‌ள், “இதநாட்டதுண்டாடுமசெயல். இந்தபபிரச்சனையதுவ‌க்க‌த்‌திலேயஇரும்புககரமகொண்டஒடுக்வேண்டும” எ‌ன்றகூ‌றியு‌ள்ளன‌ர்.

மேலு‌ம், “இந்திதேசத்திலஉள்அனைவருமசமம். நா‌மஒருவரஒருவரமதித்தட‌ப்பதுட‌ன், சகிப்புத் தன்மையோடவாவேண்டும” எ‌ன்ற ‌நீ‌திப‌திக‌ள், "கோடி முகங்களகொண்பாரமாதாவுக்கஉடலஒன்றுதான்; மொழிகளபேசினாலுமசிந்தனஒன்றுதான்'' என்பாரதியாரினக‌விதையை‌‌க் கு‌றி‌ப்‌பி‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்