உ.‌பி.‌யி‌‌ல் வ‌ன்முறை: து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ல் 2 பே‌ர் ப‌லி!

புதன், 9 ஜனவரி 2008 (18:21 IST)
உ.‌ி. மு‌ன்னா‌ளமுத‌ல்வ‌ரமுலாய‌ம் ‌சி‌ஙயாத‌வி‌னசொ‌ந்ஊராசஃபா‌ய் ‌கிராம‌த்‌தி‌லஇ‌ன்றவ‌ன்முறை‌யி‌லஈடுப‌ட்சமா‌ஜ்வா‌தி க‌ட்‌சி‌யின‌ர் ‌மீதகாவ‌லதுறை‌யின‌ரநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌சசூ‌ட்டி‌ல் 2 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், பல‌‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

உ‌த்தர‌பிரதேச‌த்‌தி‌லக‌ல்லூ‌ரி மாணவ‌ரபேரவை‌ததே‌ர்த‌ல்களு‌க்கஅ‌ம்மா‌நிமுத‌ல்வ‌ரமாயாவ‌தி தடை ‌வி‌தி‌த்து‌ள்ளா‌ர். இதை‌கக‌ண்டி‌த்தசமா‌ஜ்வா‌தி‌கக‌ட்‌‌சி‌யின‌ரபோரா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்டவரு‌கி‌ன்றன‌ர்.

நே‌‌ற்‌றிரவு, தலைநக‌ரல‌க்னோ‌வி‌லநட‌ந்போரா‌ட்ட‌த்‌தி‌னபோது, முலாய‌ம் ‌சி‌ங்‌கி‌னசகோதரரு‌மசமா‌ஜ்வா‌தி க‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவருமான ‌சிவபால ‌சி‌ங்கை‌ககாவ‌லதுறை‌யின‌ரதா‌க்‌கியதாக‌ககூற‌ப்படு‌கிறது.

இதை‌கக‌ண்டி‌த்து, க‌ல்லூ‌ரி மாணவ‌ர்களு‌மசமா‌ஜ்வா‌தி ‌க‌ட்‌சி‌ததொ‌ண்ட‌ர்களு‌மஇ‌ன்று ‌மீ‌ண்டு‌மமா‌நில‌நதழு‌விபோரா‌ட்ட‌த்‌தி‌லகு‌தி‌த்தன‌ர். மாயாவ‌தி அரசஉடனடியாக‌ககலை‌க்வே‌‌ண்டு‌மஎ‌ன்றஅவ‌ர்க‌ளகோ‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர்.

சஃபா‌ய் ‌கிராம‌த்‌தி‌லசாலம‌றிய‌லி‌லஈடுப‌ட்சமா‌ஜ்வா‌தி க‌ட்‌சி‌ததொ‌ண்ட‌ர்களகலை‌ந்தபோகுமாறகாவ‌லதுறை‌யின‌ரஎ‌ச்ச‌‌ரி‌த்தன‌ர். அ‌ப்போது ‌சில‌ர் வ‌ன்முறை‌யி‌லஇற‌ங்‌கியதாக‌ததெ‌ரி‌கிறது.

இதையடு‌த்து, காவ‌லதுறை‌யின‌ரது‌ப்பா‌க்‌‌கி‌சசூடநட‌த்‌தி‌ககூ‌ட்ட‌த்தை‌ககலை‌த்தன‌ர். இ‌தி‌லசமா‌ஜ்வா‌தி க‌ட்‌சி‌ததொ‌ண்ட‌ர்க‌ளஇருவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌மபல‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

இ‌ச்ச‌ம்பவ‌த்‌தி‌ற்கமுலாய‌ம் ‌சி‌ஙகடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். அ‌‌ப்பா‌வி‌ததொ‌ண்ட‌ர்க‌ளி‌ன் ‌மீதது‌ப்பா‌க்‌கி‌சசூடநட‌த்‌திகாவல‌ர்க‌ளி‌ன் ‌மீதகடு‌மநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅவ‌ரகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லவாரணாசி, அலகாபாதஉள்ளிட்மாநிலத்தினபிபகுதிகளுக்குமவன்முறபரவியதாக‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்