இல‌ங்கை செ‌ல்ல‌வி‌‌ல்லை ‌பிரதம‌ர்!

ஞாயிறு, 6 ஜனவரி 2008 (17:05 IST)
இலங்கையின் 60-வதசுதந்திதிவிழாவிலபங்கேற்அந்நாடவிடுத்அழைப்பஏற்பிரதமரமன்மோகனசிஙமறுத்துள்ளார். வேறசிநிகழ்ச்சிகளிலபங்கேற்ஏற்கெனவமுடிவசெய்துவிட்டதாலஇலங்கஅரசினஅழைப்பஏற்இயலாதஇந்தியஅதிகாரபூர்வமாதெரிவித்துள்ளதாஇலங்கஅரசஇன்றகூறியுள்ளது.

இலங்கையின் 60வதசுதந்திதிவிழவரும் ‌பி‌ப்ரவ‌ரி 4ஆமதேதி கொண்டாடப்பஉள்ளது. இதிலசிறப்பவிருந்தினராபங்கேற்வருமாறஇலங்கஅரசபிரதமரமன்மோகனசிங்கிற்கஅழைப்பவிடுத்திருந்தது. இதனிடையஇலங்கசுதந்திதிவிழாவிலபிரதமரமன்மோகனசிஙபங்கேற்கூடாதஎன்றபல்வேறதமிழகட்சிகளமற்றுமஅமைப்புகளகோரிக்கவிடுத்தன.

இந்நிலையிலபிப்ரவரி 4ஆ‌மதேதி ஏற்கனவதிட்டமிடப்பட்பணிகளகாரணமாபிரதமரமன்மோகனசிஙஇலங்கைக்கஇயலவில்லஎன்றஇந்தியசார்பிலதெரிவிக்கப்பட்டுள்ளதாஅந்நாட்டவெளியுறவுததுறஉயரதிகாரி ரவிநாஅரியசின்ஹகூறியுள்ளார்.

எனினுமஇருதரப்பஉறவுகளதொடர்பாஆலோசிக்க 2008ஆண்டிலபிரதமரமன்மோகனசிஙஇலங்கவருவாரஎன்றுமஅதற்காதேதிகளகுறித்தஇந்தியாவுடனஆலோசித்தமுடிவசெய்யப்படுமஎன்றுமஅவரதெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்