×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மெக்கா மசூதி குண்டுவெடிப்பு : அடைக்கலம் தந்த பெண் கைது!
Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (18:43 IST)
ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிக்கு தங்குமிடம் கொடுத்த வாசியா சுல்தானா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மெக்கா மசூதியில் கடந்த மே மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான வங்காள தேசத்தைச் சேர்ந்த மிர்ஸா உர் ரகுமான் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவர் ஹர்கத் உல் ஜகாதி இஸ்லாமி என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மிர்ஸா கொடுத்த தகவலின் பேரில் வாசியா சுல்தானா என்ற பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு வங்காள தேசத்திலிருந்து சட்டவிரோதமாகத் தப்பிவந்து ஹைதராபாத்தில் மதப்பள்ளி நடத்தி வந்தவர் சித்திக் உர் ரகுமான். இவரின் மனைவிதான் வாசியா.
சித்திக்கின் வற்புறுத்தலின் காரணமாகத்தான் மிர்ஸா தனது வீட்டில் தங்குவதற்கு வாசியா அனுமதி கொடுத்துள்ளார். வாசியா கைது செய்யப்படவுடன் சித்திக் தப்பிச் சென்றுவிட்டார். அவரைத் தேடி காவல்துறையினர் மும்பை விரைந்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..
NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...
தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..
விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்ஷன்!..
எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...
செயலியில் பார்க்க
x