×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஊடுருவல் முயற்சி முறியடிப்பு! 5 தீவிரவாதிகள் பலி!
Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (19:13 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
தங்தார் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக ராணுவச் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
5
தீவிரவாதிகள் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. அது முடிந்த பிறகுதான் முழு விவரத்தையும் கூறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வாரம் மட்டும் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தங்தார் பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்ற 40 மணி நேரச் சண்டையில் 9 தீவிரவாதிகளும
், 2
ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!
சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!
நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!
செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!
செயலியில் பார்க்க
x