அந்நிய நேரடி முதலீடு உயர்வு: ரிசர்வ் வங்கி!

Webdunia

வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (14:07 IST)
வெளிநாட்டமுதலீட்டநிறுவனங்கள், இந்திநிறுவனங்களினபங்குகளிலமுதலீடசெய்வதைவிட, நேரடி முதலீடஅதிகரித்துள்ளதஎன்றரிசர்வவங்கி கூறியுள்ளது.

2006 -07 நிதியாண்டிலபங்குகளினமுதலீடசெய்திருப்பதவிட, நேரடி முதலீடு 5.6 பில்லியனடாலரஅதிகமாஉள்ளதரிசர்வவங்கி கூறியுள்ளது.


வெளிநாட்டநிதி நிறுவனங்கள், முதலீட்டநிறுவனங்கள், பரஸ்பநிதி நிறுவனங்கள் ( மியூச்சுவலபண்ட் ) ஆகியவஇந்திநிறுவனங்களினபங்குகளிலமுதலீடசெய்கின்றன.

மற்றொரவகையிலவெளிநாட்டநிறுவனங்களஇந்தியாவிலதொழிற்சாலைகளஅமைத்தலபோன்றநேரடி நடவடிக்கையிலமுதலீடசெய்கின்றன. இந்வகமுதலீடுகளஅந்நிநேரடி முதலீடகுறிப்பிடப்படுகிறது.

முன்பபங்குகளிலமுதலீடசெய்வதவிட, நேரடி முதலீடகுறைவாஇருந்தது. இந்போக்கசென்நிதியாண்டில் ( 2006 - 2007 ) மாறியிருப்பதாரிசர்வவங்கி கூறியுள்ளது.

2003 -04 நிதியாண்டிலவெளிநாட்டநிறுவனங்கள் 12.01 பில்லியனடாலரபங்குகளிலமுதலீடசெய்திருந்தன. நேரடி முதலீடாக 6.32 பில்லியனடாலரமட்டுமமுதலீடசெய்திருந்தன.

இதபோல் 2004 -05 நிதியாண்டிலபங்குகளில் 8.94 பில்லியனடாலரும், நேரடி முதலீடு 6.64 பில்லியனடாலராஇருந்தது.
2006 -07 நிதியாண்டிலபங்குகளிலமுதலீடசெய்திருப்பது 15.62 பில்லியனடாலராகவும், நேரடி முதலீடு 21.19 பில்லியனடாலராகவுமஇருக்கிறது.


2007 மார்சமாதமவரமொத்தமபங்குகளிலமுதலீடசெய்திருந்தது 80.25 பில்லியனடாலராகவும், நேரடி முதலீடு 72.33 பில்லியனடாலராகவுமஉள்ளது.

இந்திநிறுவனங்கள் 2006 -2007 நிதியாண்டிலவெளிநாடுகளிலதலீடசெய்திருப்பது 11 பில்லியனடாலராஅதிகரித்தது . இதஇதற்கமுந்தைஆண்டில் 2.93 பில்லியனடாலராமட்டுமஇருந்ததரிசர்வவங்கியினஅறிக்கையிலகூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்