×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நிலச்சரிவுக்கு வாய்ப்பு - இந்திய புவியியல் துறை இயக்குனர் தகவல்
Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2007 (12:09 IST)
தமிழக- கேரள எல்லையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய புவியியல் துறை இயக்குனர் முரளிதரன் கூறினார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கடந்த 5ஆம் தேதி தமிழக-கேரள நெடுஞ்சாலையில் கல்லலா என்ற பகுதியில் 100 மீட்டர் அளவுக்கு விரிசல் ஏற்பட்டது. அதனை சுற்றியுள்ள வனப் பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. இதனை இந்திய புவியியல் துறை இயக்குனர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
பொதுவாக மலைப்பகுதியாக இருப்பதால் மேலே மண்ணும், அதற்கு கீழே பாறையும் இருக்கும். 15 சென்டி மீட்டர் மழை பெய்தால் அடியில் உள்ள பாறைகள் வழியாக அதிகளவு நீர் சுரக்கும். இந்த பகுதியை பார்க்கும் போது நிலச்சரிவு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று முரளிதரன் கூறினார்.
நிலச்சரிவு அபாயம் உள்ளதால் போக்குவரத்தை தடை செய்வது நல்லது. நிலத்தின் அடியில் நீர் அழுத்தம் அதிகமாகி வருவதால் இதுபோன்ற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இப்போது இல்லா விட்டால் கூட இன்னும் 15 அல்லது 20 வருடங்களில் இதுபோல் நிகழலாம் என இந்திய புவியியல் துறை இயக்குனர் உறுதிபட தெரிவித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!
புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....
தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!
மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்
செயலியில் பார்க்க
x