‌சி‌றில‌ங்க‌ப் படை‌த் தா‌க்குத‌லி‌ல் 9 அ‌ப்பா‌விக‌ள் ப‌லி

திங்கள், 19 ஜனவரி 2009 (14:06 IST)
இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரநட‌த்‌திஎ‌றிகணை‌ததா‌‌க்குத‌லி‌லஒரகுடு‌ம்ப‌த்தை‌சசே‌ர்‌ந்த 6 பே‌ரஉ‌ட்பட 9 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர், மேலு‌ம் 33 அ‌ப்பா‌விக‌ளபடுகாயமடை‌ந்து‌ உள்ளன‌ர்.௦

மு‌ல்லை‌த்‌தீ‌வமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்ள ‌விசுவமடபகு‌தி‌யி‌லஉ‌ள்பொதும‌க்க‌ளகுடி‌யிரு‌ப்புக‌ளி‌ன் ‌மீதநே‌ற்று (ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை) காலை 8.00 ம‌ணியள‌வி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரசராமா‌ரியாஎ‌றிகணை‌ததா‌க்குத‌லநட‌த்‌தியதாகவு‌ம், இதிலஒரகுடும்பத்தைசசேர்ந்த 6 பேரஉட்பட 9 பேரகொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேரபடுகாயமடைந்துள்ளனர் எ‌ன்று‌ம் ‌விடுதலை‌பபு‌லிக‌ளஆதரவஇணைதளமாபு‌தின‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

கொல்லப்பட்டவர்களில் 9 மாத‌ககைக்குழந்தையும் 6 சிறுவர்களுமஅடங்குவர் எ‌ன்று‌ம், காயமடைந்தவர்களில் 1 வயது‌ககுழந்தையுமஒன்றரவயதுககுழந்தையுமஉட்பட 6 சிறுவர்களுமஅடங்குவர் எ‌ன்று‌மஅ‌ச்செ‌ய்‌தி கூறு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்