×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஐ.எஸ்.ஐ. தலைவர் இந்தியா வருகிறார்!
வெள்ளி, 28 நவம்பர் 2008 (20:32 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பாக பாகிஸ்தானின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவரை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த வேண்டுகோளைப் பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுகுறித்துப் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் பேச்சாளர் ஜாகித் பஷீர் கூறுகையில், "மும்பை தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஒத்துழைப்பு தொடர்பாகவும், சில தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் ஐ.எஸ்.ஐ. தலைவரை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.
இந்த வேண்டுகோளைப் பாகிஸ்தான் பிரதமர் ஏற்றுக்கொண்டு உள்ளார். ஐ.எஸ்.ஐ. தலைவராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் அகமது சுஜா பாசா விரைவில் இந்தியா செல்லவுள்ளார். அதற்கான தயாரிப்புப் பணிகளை இரண்டு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன" என்றார்.
பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பாகப் பாகிஸ்தான் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பின் தலைவர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
விஜய்யை விமர்சிக்க வேண்டாம்: திமுக தலைமை உத்தரவால் தொண்டர்கள் அதிர்ச்சி..!
போக்குவரத்து காவலரை தாக்கிய டாக்டருக்கு 5600 ரூபாய் அபராதம்! 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு
இன்ஸ்டா மூலம் பழகி திருமணம்.. 5 நாட்களில் மனைவியை வெறுத்த கணவன்.. அதிர்ச்சி தகவல்..!
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”! நாட்டு மாட்டு சந்தை, ரேக்ளா பந்தயம்!
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்
செயலியில் பார்க்க
x