பா‌கி‌ஸ்தா‌ன் ‌சிறை‌யி‌ல் இ‌ந்‌திய‌ ‌மீனவ‌ர் சாவு: ‌விசாரணை‌க்கு கோ‌ரி‌க்கை!

திங்கள், 23 ஜூன் 2008 (14:59 IST)
பா‌கி‌ஸ்தா‌ன் ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌‌ந்இ‌ந்‌திய ‌மீனவ‌ரஒருவ‌ர் ‌மி‌ன்சார‌மதா‌க்‌கி இற‌ந்து‌ள்ளா‌ர்.

அவரதம‌ரண‌த்‌தி‌லம‌ர்ம‌‌மஇரு‌ப்பதா‌லஉ‌ரிய ‌விசாரணநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றம‌னிஉ‌ரிமஅமை‌ப்புக‌ளகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளன.

பா‌கி‌ஸ்தா‌னகட‌லஎ‌ல்லை‌க்கு‌ளஅ‌த்து‌மீ‌றி நுழை‌ந்து ‌மீ‌ன் ‌பிடி‌த்கு‌ற்ற‌த்‌தி‌ற்காகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்நூ‌‌ற்று‌க்கண‌க்காஇ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ளகரா‌ச்‌சி‌‌யி‌லஉ‌ள்ல‌ந்‌தி ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், பகவா‌னதா‌ஸஎ‌ன்இ‌ந்‌திய ‌மீனவ‌ரஇ‌ன்றகாலை ‌மி‌ன்சார‌மதா‌க்‌கி இற‌ந்ததாபா‌‌கி‌ஸ்தா‌னஊடக‌ங்க‌ளசெ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளன.

சிறை‌யி‌லஉ‌ள்ம‌ற்கை‌திகளோடது‌ணி துவை‌க்க‌ப்‌ போபகவா‌னதா‌சை ‌மி‌ன்சார‌மதா‌க்‌கியதாஅ‌ச்செ‌ய்‌திக‌ளகூ‌றியு‌ள்ளன.

இதுகு‌றி‌த்தஅ‌தி‌ர்‌ச்‌சி தெ‌ரி‌வி‌த்து‌ள்ம‌னிஉ‌‌ரிமஆ‌ர்வலரு‌ம், பா‌‌கி‌ஸ்தா‌னி‌‌னமு‌ன்னா‌ளம‌னிஉ‌‌ரிமைக‌ளஅமை‌ச்சருமாஅ‌ன்சா‌ரபு‌ர்‌னி, "ம‌ர்மமாசூ‌ழ்‌நிலைக‌ளி‌லதா‌ஸஇற‌‌ந்து‌ள்ளதா‌‌ல், உ‌ரிய ‌விசாரணநட‌த்வே‌ண்டு‌ம்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

"இற‌‌ந்து‌ள்ளவ‌ரஒரகை‌தி. ஒரகை‌தி ‌மி‌ன்சார‌மதா‌க்‌கி இற‌ந்தா‌ரஎ‌ன்பதந‌ம்புவத‌ற்ககடினமாஉ‌ள்ளது. ‌மி‌ன்சார‌சசாதன‌ங்களை‌பபய‌ன்படு‌த்து‌மஅள‌வி‌ற்கஅவ‌ரஒ‌ன்று‌மஅவரது ‌வீ‌ட்டிலேஅ‌ல்லதப‌ணி‌யிட‌த்‌திலேஇ‌ல்லை.

இதனா‌ல், உ‌ண்மை‌யிலேயஎ‌ன்நட‌ந்ததஎ‌ன்பதை‌கக‌ண்ட‌‌றிஉ‌ரிய ‌விசாரணநட‌த்த‌ப்பவே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ரபு‌ர்‌னி.

தா‌ஸஉ‌ண்மை‌யி‌லஎ‌ப்போதகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ரஎ‌ன்ற ‌விவர‌மஅ‌திகா‌ரிக‌ளிட‌மஇ‌‌‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்